புதிய லம்ப்டா மாறுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!

புதிய லம்ப்டா மாறுபாட்டின் கோவிட் நோயாளிகள் எந்த நேரத்திலும் நாட்டில் அடையாளம் காணப்படக்கூடிய நிலைமை இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் லம்ப்டா மாறுபாட்டின் எந்தவொரு தொற்றும் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை துணைப் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுபோன்ற தொற்றுகள் எந்த நேரத்திலும் கண்டறியப்படலாம் என்பதையும், சுகாதார அதிகாரிகள் இந்த விஷயத்தில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லம்ப்டா மாறுபாட்டை தடுக்க புதிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை, ஆனால் சுகாதார … Continue reading புதிய லம்ப்டா மாறுபாடு தொடர்பில் சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!